தாராபுரம் அமராவதி பாலம் அருகில் சாலையோ ரங்களில் குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாராபுரம் அமராவதி பாலம் அருகில் சாலையோ ரங்களில் குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சம்பத்நகர் நகர் பகுதியில் சிந்தாமணி பெட்ரோல் பங்க் பின்புறமுள்ள 30 அடி சாலைபல இடங்களில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.